Breaking
Thu. May 9th, 2024

தனக்கு நீதியை பெறமுடியாத றிஷாதால், எப்படி நீதியை வளைக்க முடியும்…?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. மலையக சிறுமியின் மரணம் அ.இ.ம.கா தலைவரின் வீட்டையே உலுக்கும் விவகாரமாக மாறியுள்ளது. அ.இ.ம.கா தலைவரைத் தான் இனவாதம் ஆட்டி…

Read More

இந்தியா தன்னுடைய தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?-சிவசக்தி ஆனந்தன்

தற்பொழுது மேற்கத்தேயம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை கையாண்டு அதன் மூலம் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்கு யோசிக்கலாம். ஆனால் மேற்குலகம் மறுபடியும் ஒரே…

Read More

இறைவனே! இறைஞ்சிக் கேட்கிறோம்! மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜெ.எம்.பாயிஸ்!

மன்றாடிப் பார்க்கிறோம் நீ, மன்னிப்பதாக இல்லை. மனமுருகி கேட்கிறோம், நீ மசிவதாகவும் இல்லை.எத்தனை தடவைகளானாலும், உன்னிடம்தானே கேட்க முடியும். இத்தனை, நாட்களாகத் தட்டிக்கழித்த நீ, இன்றைக்காவது, எங்கள் பிரார்த்தனைகளை ஏற்றுவிடு ஆண்டவா. ரிஷாட் பதியுதீனின்…

Read More

அனுதாபம் கூறி – தான் ஒரு இனவாதியல்ல என்ற பாசாங்கை வெளிப்படுத்தி முடிச்சும் போட்டார் மனோ.

ஏ.எச்.எம்.பூமுதீன் - இனி நடக்கப்போவது…..! ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மலையக யுவதி ஹிஷாலினி மரணித்து விட்டார். இதன் காரணமாக - ரிஷாதின் -…

Read More

றிஷாட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரினார்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் சகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

Read More

இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளன.

இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழல் இல்லாது போகும் நிலை உருவாகி வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக…

Read More

மனோ – திகாவின் இழி அரசியல் புத்தி!

அபிமன்யு- மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை வைத்து அரசியல் நடாத்தி வரும் மனோ - திகா கூட்டம், இந்த சம்பவம் தொடர்பில், ரிஷாட்டின் மனைவி,…

Read More

மலையகத்தில் புளொட் பிரித்தானிய கிளை கொவிட்-19 நிவாரண உதவி

மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளையினரின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக  உலருணவுப் பொருட்கள் …

Read More

றிஷாட் இல்லத்தில் ஏற்பட்ட மரணத்தின் சந்தேகங்கள். விசாரணையில் தலையிடுவது யார் ? முஸ்லிம் சிறுமிக்கு ஏற்பட்டிருந்தால் ?

சாய்ந்தமருது இக்பால் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் இல்லத்தில் உயிரிழந்த சிறுமியின் விவகாரம் இன்று நாட்டின் பேசுபொருளாக மட்டுமல்லாமல் அது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.…

Read More

ரிசாத் பதியுதீனும் கிசாலினியும்

Vijaya Baskaran ——————————————-அரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி.அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும் அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே செய்துள்ளார். அரசியல்…

Read More