Breaking
Mon. May 6th, 2024

சமூகத்தின் குரலாக செயற்படும் ஊடகங்களுக்கு கைகொடுப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்- என். எம். அமீன்

(எம்.எஸ்.எம். ஸாகிர்) முஸ்லிம் சமூகம் வெளியிடும் பத்திரிகைகளுக்கு சமூகம் அளிக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை. இந்த நிலை மாற வேண்டும். சமூத்தின் குரலாக ஒலிக்கும்…

Read More

மறைந்து போன கரையோர மாவட்டம்

முகம்மது தம்பி மரைக்கார் ‘கிணற்றைக் காணவில்லை’ என்று நடிகர் வடிவேலு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதும், அதற்குப் பின்னரான காட்சிகளும் திரைப்படமொன்றில் பிரபலமான நகைச்சுவையாகும்.…

Read More

கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை கவனயீர்ப்புப் போராட்டம்.

இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி எதிர்வரும் சனிக்கிழமை (04.03.2017) அன்று காலை…

Read More

ISIS தாக்குதல்! மன்னார் முள்ளிக்குளம் கடற்படையில் பயிற்சி

மன்னார் முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வேண்கோளின் பேரில் அல்-இக்ரா பாடசாலைக்கான நிரந்தர கட்டம்

மன்னார் வேப்பங்குளம் அல் இக்ரா பாடசாலையினை வடமாகாண சபை உறுப்பினரும் மாகாணசபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான …

Read More

வன்னி பல்கலைக்கழகம் கோரி மாபெரும் பேரணி

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தக் கோரி மாபெரும் பேரணி இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், மாணவர்…

Read More

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சர் றிஷாட்

(அமைச்சின் ஊடகப்பிரிவு) வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்…

Read More

மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம்.

(எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட்) மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான 02வது கூட்டம் அம்பாறை மாவட்ட இணையத்தின் தவிசாளர் திரு.வ. பரமசிங்கம் அவர்களின் தலைமையில் 28.02.2017ம்…

Read More

வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு! கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான கோசங்கள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது கோரிக்கையினை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த ஒரு வாரமாக மட்டக்களப்பு…

Read More

புறக்கோட்டை சந்தையில் திடீர் சுற்றிவளைப்பில் 42150 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டது.

(அமைச்சின் ஊடகப் பிரிவு)   கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் மேற்கொண்ட…

Read More