Breaking
Wed. May 1st, 2024

சமுர்த்தி வேலைத்திட்டம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்! பிரதமர் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாழில் பல பகுதிகளில் பொலிஸ் மற்றும்…

Read More

சமூகவலைத்தள பதிவுகள் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் கோரிக்கை

சமூக வலைத்தளங்களை அவதானமாகவும், நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பயன்படுத்துமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ்…

Read More

ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் குரலை நசுக்குவதற்காகவும் அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்வும் இனாவாதிகள் சதி

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குரலை நசுக்குவதற்காகவும் அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக வைத்திருக்கலாம் என இனவாத சக்திகள்…

Read More

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக இருபத்து எட்டாயிரம் சமுர்த்தி பயனாளிகள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.…

Read More

வட்ஸ் அப் குழு நடாத்திய இரண்டு முஸ்லிம்கள் கைது

தர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான அடிப்படைவாத வட்ஸ் அப் வலையமைப்பை நடத்தி வந்த பிரதான சந்தேக நபருடன்…

Read More

ஜனாதிபதியினை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்! சின்ன காரணங்களுக்காக முஸ்லிம்கள் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது…

Read More

அமைச்சர் றிஷாட் மீதான சதொச விசாரணை! இனவாதத்தை ஊதிப்பெருத்தும் நோக்கம்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) சதொச நிறுவனத்துக்கு 2014 இல் அரிசி கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி சம்பந்தமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் FCID யினர்களினால் நேற்று (25.05.2019) ஐந்து…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை! கோரிக்கையை நிராகரித்த ரணில்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையொன்றை நிறைவேற்றுமாறு ஆளுங்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ…

Read More

இனவாதிகளின் இலக்காக இருந்த டொக்டர் ஷாபி சஹாப்தீன்! ஏன் கைது செய்யப்பட்டார்.

குருநாகல் வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்ற தேர்தலில் ஒரு முஸ்லிம் 56ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். அவரின் தற்போதைய செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளது, பெரும்பான்மை இன…

Read More