Breaking
Wed. May 22nd, 2024

தவம் அவர்களே! அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஏன்? சுயபரிசீலனை செய்ய வேண்டும்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தன்னைத்தானே சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை சுத்தம் செய்ய அவர் எந்த பிழையும் செய்யவில்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள…

Read More

குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பை வழங்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடிதம்

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட  கடிதம் ஒன்றை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின்…

Read More

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு இதுவரை மீள்குடியேற்றப்பட்ட 23 கிராமங்களுக்கு கிடைக்காத நிலையில், அதனை…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் எந்த தவறுகளையும் செய்யவில்லை

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர் எந்த தவறுகளையும் செய்யவில்லை என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட…

Read More

முஸ்லிம்களுக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடலுக்கு கொண்டு…

Read More

முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் கைவைக்கும் ரணில்

முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவகாரத்துச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் வயதை 18…

Read More

மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை எல்லைப்பிரச்சினை விசாரணைக்கு

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லை பிரச்சினைக்கான வழக்கு விசாரனைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை மன்னார் நீதிமன்ற…

Read More

டெபாசீட் பணத்தைக்கூட இழந்துதவிக்கும் சீமான்

மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துவிட்டதால், முன்பணம் இனி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்…

Read More

ஜூன் மாதம் 3ஆம் திகதி அரச மொழித் தினம்! அமைச்சர் மனோ

ஜூன் மாதம் 3ஆம் திகதி அரச மொழித் தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அன்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அரச மொழி வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.…

Read More