Breaking
Sat. Apr 27th, 2024

உலக மது ஒழிப்பு தின பிரதான நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில்

சிகரெட்டிற்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் உடனடியாக அமைச்சரவை கவனம் செலுத்துமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிகரெட்களின் விலை, தனி நபர் வருமான அதிகரிப்புடன்…

Read More

மு.கா மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ் முகநூலில் இருந்து

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ்ஸின் முகநூலில் இருந்து எடுக்கபட்ட சில "போஸ்" இதோ உங்கள் பார்வைக்கு;…

Read More

வீட்டுத்திட்டத்தில் குளறுபடி! பிரதேச செயலகத்தை முற்றுகையீட்ட பொது மக்கள்

முல்லைத்தீவு மாவட்டதில், வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி வீட்டுத்திட்ட பயனாளிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இன்று…

Read More

கிழக்கு முதலமைச்சரை கவிழ்த்த ஏச்சு

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) கிழக்கு முதலமைச்சர் சம்பூர் பாடசாலையில் நடந்து கொண்ட விதமே இவ்வார அரசியல் அரங்கில் மிகப் பெரும் பேசு பொருளாக…

Read More

கைத்தொழில் விருத்தி தொடர்பான கலந்துறையாடல் அமைச்சர் றிசாட் தலைமையில்

தங்கொட்டுவ கைத்தொழில், வர்த்தக வலயத்தில், கைத்தொழிற்துறையை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (31/05/2016) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில்…

Read More

இலஞ்ச கிராம உத்தியோகஸ்தர் கைது

குடும்ப பின்னணி அறிக்கையொன்றை வழங்க 15 ஆயிரம் இலஞ்சம் பெற்றுக்கொண்ட கண்டி - உடநுவர கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More

“பதவி இராஜினாமா செய்தி உண்மைக்கு புறம்பானது” -ஹிஸ்புல்லாஹ்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சை தான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.…

Read More

‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ இன்று

இன்று, "உலக புகையிலை எதிர்ப்பு தினம்". புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு…

Read More

கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – ஹக்கீம் (விடியோ)

கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில் தமது கட்சி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஷீர் அஹமட், நிபந்தனையின்றி மன்னிப்பு கோர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின்…

Read More

அமைச்சர் றிசாத்தின் வழிகாட்டலில்! இயக்கி வரும் ஆடைத்தொழிற்சாலை

“கூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு.  அந்த வகையில் வவுனியாவில் தையல் பயிற்சி  பெற்ற 40 யுவதிகள் ஒன்று…

Read More