பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் யோசனைக்கு மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் -மஹிந்த (விடியோ)

வடமாகாண சபையின் யோசனைப்படி மாநில அரசாங்கத்தினை அமைக்க மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ நேற்று  தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு சுதந்திர கட்சியின் தென் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை பிரநிதிகள் தங்களையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு நேற்று சென்றுள்ள போது இதனை தெரிவித்தார்.

Related posts

ரணில் பணம் கொடுக்கவில்லை ஞானசார தேரருக்கு

wpengine

உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை வேண்டும் பொது கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

பூசாரி ஹெரோயின் போதை பொருள் விற்பனை! பெண்ணிடமிருந்து மீட்பு

wpengine