(எஸ்.எச்.எம்.வாஜித்) இளைளுர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் இளைளுர் சேவைகள் மன்றம் வருடாந்தம் நடாத்தி வரும் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் தற்போது பிரதேச மட்டத்தில் நடைபெற்றுவருவதாக முசலி பிரதேசத்திற்கான இளைளுர் சேவைகள் மன்ற விளையாட்டு அதிகாரி U.S.M.றில்சாத்...
றக்பி வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பான ஆதாரங்களை மறைக்க முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நாரஹேன்பிட்டிய காவல்நிலையத்தின் முன்னாள் குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி எதிர் வரும் மாதம் 5ம் திகதி வரை...
ஐ.பி.எல் கிரிக்கெட்டில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது....
டர்மெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்மார்ட்’ மெத்தையில் கணவன் அல்லது மனைவி துரோக செயற்பாடுகளில் ஈடுபடும் போது, அந்த மெத்தை தொலைபேசி மென்பொருளை பயன்படுத்தி வாழ்க்கைத் துணைகளுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேற்படி மெத்தையின் மீது...
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்) மன்னாரிலுள்ள தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நீரோடையில் நூற்றுக் கணக்கான பெரிய இனக்கொக்குகள் சுதந்திரமாக உலாவருகின்றன.மன்னார் அனுராதபுர வீதியில் பயனிப்போரும்,சுற்றுலாப் பயணிகளும் தமது வாகனங்களை நிறுத்தி அழகை அள்ளிப்பருகுகின்றனர்....
காவற்துறையின் விசாரணையில் உள்ள நபர் ஒருவர் காவற்துறை மா அதிபர் தேர்வு தொடர்பிலான அரசியலமைப்பு சபையில் கலந்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
(என்.எஸ்.ஏ.கதிர்) பாலஸ்தீனின் இதயப்பகுதியான ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் (அல் அக்ஸா) பள்ளிவாசல் இடம் தங்களுக்கு தான் முழு உரிமையும் உள்ளது என்று யூதர்கள் பல ஆண்டுகாலமாக கூறிவருகின்றனர்....