கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கடற்படை அதிகாரியுடன் நடந்துகொண்ட விதமானது ஒட்டுமொத்த முஸ்லிம் தலைவர்களுக்கும் தலைகுனிவாகும். அத்துடன் அவர் முஹம்மத் நபியின் போதனையையும் மதிக்க தவறியுள்ளார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர்...
கடந்த வெசாக் போயா தின இரவில் மஹியங்கனை பிரதேசத்தில் தம்பகொல கிராமத்தில் பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகளை எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது....
கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் திருக்கோணமலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய சம்பவம் தொடர்பில் கடற்படை அதிருப்தியை வெளியிட்டுள்ளது....
மாகாணத்தின் கௌரவத்தை காக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருப்பதாகவும் தான் கடற்படை அதிகாரியை திட்டியதாக கூறப்படும் விவகாரம் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சித்திரிக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்....
(சுஐப் எம்.காசிம்) “எதனை இழந்தாலும் நாம் கல்வியை இழக்க முடியாது. இழக்கவும் கூடாது. கல்விதான் எமது ஒரே ஒரு சொத்து” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....
காதல் விவகாரத்தில் விரக்கி அடைந்த மொடல் அழகி ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் பதிவுவேற்றி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது....
(சுஐப் எம்.காசிம்) கொலொன்னாவ பள்ளி சம்மேளனம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் பாரிய அடியாகும் என்று அபன்வள ஞானலோக ஹிமி, கொலொன்னாவ வஜிர ஹிமி ஆகியோர் இன்று...