யார் போராளி ? யார் புத்திசாலி ? தலைவர்கள் வசைபாடுவது எதற்கு ? மஹிந்த – ரணில் விருந்து எதனை கற்றுத்தந்தது ?
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது பாம்பின் காலை பாம்பே அறியும் என்பார்கள். அதுபோல் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அரசியல்வாதிகளினாலேயே நன்றாக அறிய முடியும். பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து தனது முதலாவது பேச்சிலேயே அரசாங்கத்தின் கொள்கைகளை வன்மையாக...