Breaking
Tue. Apr 16th, 2024

சர்வதேச வர்த்தகத்தை குறிவைக்கும் ஈரானின் புதிய யுக்தி!

-சுஐப் எம்.காசிம்- "குறுநில மன்னர்களைக் குடியோடு அழித்தல்" என்ற அரசியற் சொற்றொடர் ஒன்றை ஈரானின் செயற்பாடு ஞாபகமூட்டியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை மத்திய கிழக்கின்…

Read More

தனக்கு நீதியை பெறமுடியாத றிஷாதால், எப்படி நீதியை வளைக்க முடியும்…?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. மலையக சிறுமியின் மரணம் அ.இ.ம.கா தலைவரின் வீட்டையே உலுக்கும் விவகாரமாக மாறியுள்ளது. அ.இ.ம.கா தலைவரைத் தான் இனவாதம் ஆட்டி…

Read More

அனுதாபம் கூறி – தான் ஒரு இனவாதியல்ல என்ற பாசாங்கை வெளிப்படுத்தி முடிச்சும் போட்டார் மனோ.

ஏ.எச்.எம்.பூமுதீன் - இனி நடக்கப்போவது…..! ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மலையக யுவதி ஹிஷாலினி மரணித்து விட்டார். இதன் காரணமாக - ரிஷாதின் -…

Read More

மனோ – திகாவின் இழி அரசியல் புத்தி!

அபிமன்யு- மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை வைத்து அரசியல் நடாத்தி வரும் மனோ - திகா கூட்டம், இந்த சம்பவம் தொடர்பில், ரிஷாட்டின் மனைவி,…

Read More

ரிசாத் பதியுதீனும் கிசாலினியும்

Vijaya Baskaran ——————————————-அரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி.அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும் அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே செய்துள்ளார். அரசியல்…

Read More

ரிஷாட்டின் குடும்பமும், திட்டமிட்ட அரசின் பழிவாங்கலும்! அரசியல் சித்துவிளையாட்டு!

இன்பாஸ், அக்குறனை ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட 4 வர் கைது ஏன் தெரியுமா? விபரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான…

Read More

SLMC & ACMC எம்.பிக்கள் இன்று இனவாதியுடன் யார் இந்த உதயகமன்வில?

✅ ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் - குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களை கொன்று அவர்களது உடமைகளை எரித்து நாசமாக்கிய கலவரத்தின் பிரதான சூத்திரதாரியான மதுமாதவ…

Read More

ஹஜ்ஜின் சிறப்பறிய வேண்டுமன்றோ?

அன்பான சோதரரே அல்லாஹ் நமக்களித்தசிந்தைக் கினிய இஸ்லாம் தேர்ந்த கடமைகளில்ஹஜ்ஜுக் கடமை கடைசியென யாமறிவோம்ஹஜ்ஜின் வரலாறு சிறப்பறிய வேண்டுமன்றோ? ஆண்டுகள் நாலாயிரத்துக்கு முன்பாகஅண்ணல் நபி…

Read More

மாவடிப்பள்ளி – கல்முனை பாதை புனரமைப்பினால் யாருக்கு பாதிப்பு ? ஒற்றையடி பாதையில் வசிக்கின்ற கரையோர மக்கள்.

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது     எந்தவொரு பிரதான பாதைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கோ, இனத்துக்கோ, பிரதேசத்துக்கோ சொந்தமானதல்ல. அது எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரும் தனி உரிமை…

Read More

யார் போராளி ? யார் புத்திசாலி ? தலைவர்கள் வசைபாடுவது எதற்கு ? மஹிந்த – ரணில் விருந்து எதனை கற்றுத்தந்தது ?

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது     பாம்பின் காலை பாம்பே அறியும் என்பார்கள். அதுபோல் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அரசியல்வாதிகளினாலேயே நன்றாக அறிய முடியும். பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்…

Read More