அதிகாரத்துக்கு வருகின்றவர்களுக்கு பின்னால் அலைமோதுவதும் சாதாரண மனித இயல்பாகும்.
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது பதவி, பணம், அதிகாரம் எவரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு பின்னால் அலைந்து திரிவதும், புகழ்வதும், அவர்கள் மூலமாக சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்வதும், பின்பு அதிகாரத்தை இழக்கின்றபோது அவ்வாறானவர்களை கைவிட்டுவிட்டு புதிதாக அதிகாரத்துக்கு வருகின்றவர்களுக்கு...