(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) யார் என்னதான் சொன்னாலும் அமைச்சர் ஹக்கீம் நாகரீகமான முறையில் நடந்து கொள்ளும் பண்புடையவர்.இப்படித் தான் நான் இது வரை காலமும் நினைத்து வந்தேன்.அந்த நினைப்பை அமைச்சர் ஹக்கீம் நேற்றுமுன்...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு தேசிய ரீதியாக பெறுகின்ற வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்தளிக்கப்படுவார்கள்.கடந்த பாராளுமன்ற தேர்தலின்...
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) கடந்த திங்கள் 07.11.2016 ஆம் திகதி அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்...
இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு எதுவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது என்றும் சம்பந்தன் ஐயா உத்தரவாதமளித்திருக்கின்றார்....
(எம்.ஐ.முபாறக்) அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை;நிரந்தர நண்பனும் இல்லை.சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் லாபங்களை நோக்காகக் கொண்டு நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மறுவார்கள்.இலங்கையின் அரசியலும் அப்படித்தான் செல்கிறதோ என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது....
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) நேற்று 21.10.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுக்கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் குறித்த கட்சியை சாராத இன்னுமொரு சிங்கள பேரினவாத கட்சியின் முகவரான உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர்...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் ஆசிரியர்களின் தேவை உணரப்படுகிறது.கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தினுள் உள் வாங்குவதன் மூலம் இப் பிரச்சினைகளுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.அது...
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) புனித பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த ஆதிக்கத்தினை மேலோங்க செய்து முஸ்லிம் மக்களின் வாழ்வு நிலங்களையும், பள்ளிவாசல்களையும், வியாபார தளங்களையும் சுவீகரிக்கும் திட்டம் பௌத்த தீவிரவாதிகளினால் நாட்டின் பல பாகங்களிளும் முன்னெடுக்கப்பட்டு...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாடு இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பாதையில் இறுதிக் கட்டத்திலுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மைத்திரி அணியினரிடமிருந்து அரசியலமைப்பு தொடர்பான சில விடயங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனக்...