Breaking
Sat. May 18th, 2024

வடக்கு காணி சுவீகரிப்பு விவகாரம்! முதலமைச்சருக்கு ஜனாதிபதி,பிரதமர் அழைப்பு

வடக்கு காணிப் பிரச்சினைகள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச்…

Read More

வடமாகாண சபையின் யோசனைக்கு மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் -மஹிந்த (விடியோ)

வடமாகாண சபையின் யோசனைப்படி மாநில அரசாங்கத்தினை அமைக்க மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ நேற்று  தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு…

Read More

பொலன்னறுவையில் குரங்குகளின் அட்டகாசம்- பறிபோனது அப்பில் தொலைபேசி உட்பட முக்கிய ஆவணம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கையின் மிக முக்கிய பழைமை வாய்ந்த மாவட்டங்களில்; ஒன்றும் தற்போதய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வசித்துவரும் மாவட்டமுமான பொலன்னறுவை மாவட்டத்தின்…

Read More

மட்டகளப்பு அரசியல்வாதிகளே! காத்தான்குடி கடற்கரை வீதியினை பாருங்கள் (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுவதோடு மட்டு மின்றி…

Read More

றிசாத் வடபகுதியிலுள்ள பௌத்த பிக்குகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறார்- சிங்­கள ராவய

(விடிவெள்ளி) அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் வட­ப­கு­தி­யி­லுள்ள பௌத்த பிக்­கு­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை                  உரு­வாக்கி தொடர்ந்தும்…

Read More

அஹ்மதி- முஸ்லிம்களை கொல்லுமாறு கோரும் துண்டு பிரசுரங்கள் ‘பிரிட்டனில்

அஹ்மதி முஸ்லிம்களை கொல்லுமாறு அழைப்புவிடுக்கும் துண்டுபிரசுரங்களை லண்டனில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கிடைக்கபெற்றுள்ளது. இஸ்லாத்தின் ஒரு பிரிவான அஹ்மதியரை, தங்களின் மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களாகவே…

Read More

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்குள் மாற்றம் கோரி ஹக்கீமுக்கு மகஜர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு கட்சியில் உள்ள பொறுப்புக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். என வலியுறுத்தி கட்சியின்…

Read More

முருங்கன் பிரதான மகா விகாராதிபதியினை சந்தித்த றிப்ஹான் பதியுதீன்

முருங்கன் சந்தியில் அமையபெற்றுள்ள பௌத்த விகாரையின் பிரதான மகா விகாராதிபதி வணக்கத்துக்குரிய வில்பொல சரண ஹைபிட்ஸ் மற்றும் தமிழ் பிரதம குரு ஆகியோரை இன்று…

Read More

பாலித்த தேவபெரும உண்ணாவிரதப் போராட்டம்

பஸ்யாலை-கிரியுல்ல வீதியில் கண்டலம கந்தனக முவை கல்லுாரியின் முன்னதாகவுள்ள பாதுகாப்பற்ற இரண்டு தொலைபேசி கம்பங்களை நீக்குமாறு கோரி உள்துறை பிரதி அமைச்சர் பாலித்த தேவபெரும இன்று…

Read More

பிரதமர் மோடியுடன் மாலைத்தீவு அதிபர் அப்துல்லா சந்திப்பு

மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இரு நாட்டு பிரதிநிதிகளும் முதலில் கலந்து…

Read More