அமெரிக்காவை மீண்டும் மிரட்டுகிறது வட கொரியா; நீர் மூழ்கி அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிட்சிப்பு
(எம்.ஐ.முபாறக்) இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது ஹிரோஷிமா மற்றும் நாகஷாதிய நகரங்கள்மீது அமெரிக்கா நடத்தியஅணு குண்டுத் தாக்குதலை அடுத்து அணுவாயுதங்கள் இந்த உலகிற்கு-மனித உயிர்களுக்கு எவ்வளவுஆபத்தானவை என்பதை முழு உலகமும் அறிந்துகொண்டது.அமெரிக்காகூட அதன் தாக்கத்தை...
