Breaking
Fri. May 3rd, 2024

மூனை முட்ட முடியாது முஸ்லிம் கட்சிகள் திரும்பியதா..?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)   இலங்கை நாடு சர்வதேசத்தின் கோரப் பிடிக்குள் அகப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக இலங்கை நாட்டை நோக்கி சர்வதேச தலைவர்களின் படை எடுப்புகளும்…

Read More

ஐ.நா. செயலாளர் பான்கீ மூனின் இலங்கை வருகையும், அதன் பின்னால் புதைந்துகிடக்கும் அமெரிக்க அரசியலும்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது )   ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் அவர்கள் எமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அவரது…

Read More

குர்திஷ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி.

(எம்.ஐ.முபாறக்) ஐந்து  வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும்,அது…

Read More

பஷீர் பாடும் பாட்டு கேட்கிறதா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மு.கா உறுதியான தடம் பதித்ததொரு கட்சியாகும்.தற்போது இக் கட்சியினுள் தோன்றியுள்ள உட்கட்சி பூசல்களின்…

Read More

சர்வதேசத்தின் உதவியுடன் சாதிக்க துடிக்கும் தமிழர்கள்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை) இலங்கை தமிழர்களின் அரசியல் போராட்டத்தை போன்ற உறுதியான போராட்டங்களை இலங்கையின் வரலாற்றில் யாருமே முன்னெடுக்கவில்லை.மிகவும் சிக்கலான தீர்வுகளை நோக்கிய…

Read More

இலவு காத்த கிளிபோல் ஆகக்கூடாது.

(எம்.ஐ.முபாறக்) வடக்கு-கிழக்கு தமிழர்கள் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு எந்த வழிமுறைகளை நாட்டினாலும்,அவர்கள் இறுதியாகவும் உறுதியாகவும் நாடும் வழிமுறை சர்வதேசம் ஒன்றுதான்.இலங்கை…

Read More

பேசித் தீர்க்க வேண்டும் தலைவரின் வேத வசனம்! ஏன் பஷிரை பேச விடவில்லை?

(மொஹமட் பாதுஷா) பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற அமளி துமளியும் சொல்லாடல்களுமே முஸ்லிம் அரசியலின் இவ்வார…

Read More

அமெரிக்காவை மீண்டும் மிரட்டுகிறது வட கொரியா; நீர் மூழ்கி அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிட்சிப்பு

(எம்.ஐ.முபாறக்) இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது  ஹிரோஷிமா மற்றும் நாகஷாதிய நகரங்கள்மீது அமெரிக்கா நடத்தியஅணு குண்டுத் தாக்குதலை அடுத்து அணுவாயுதங்கள் இந்த உலகிற்கு-மனித உயிர்களுக்கு…

Read More

மஹிந்தவின் பாவத்தை சுமக்கும் நல்லாட்சி; விஷ ஊசி விவகாரத்தால் மேலும் தலையிடி

 (எம்.ஐ.முபாறக்) போர் வெற்றி என்ற ஒன்று கேடயமாக இருக்கும்போது எதையும் செய்யலாம்-எந்தவொரு பெறிய பாவத்தையும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி…

Read More

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதம்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை  பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு இன மக்களும் வெவ்வேறு நோக்கங்களோடு மைத்திரியை…

Read More