Breaking
Thu. May 2nd, 2024

ஹக்கீமை போன்று றிஷாட் நடந்துகொள்ள கூடாது! புத்தளத்தில் நாகரீகம் தவறிய ஹக்கீம்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) யார் என்னதான் சொன்னாலும் அமைச்சர் ஹக்கீம் நாகரீகமான முறையில் நடந்து கொள்ளும் பண்புடையவர்.இப்படித் தான் நான் இது வரை…

Read More

ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திர முடிச்சு

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு தேசிய ரீதியாக பெறுகின்ற வாக்குகளின் விகிதாசார…

Read More

பணத்துக்கும், பகட்டுக்கும், பதவிக்கும், நாங்கள் அடிமைப்பட்டு இருக்கும்வரைக்கும் தயாகமகே போன்ற பணக்கார இனவாதிகளுக்கு வாசிதான்.

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) கடந்த திங்கள் 07.11.2016 ஆம் திகதி அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்டது…

Read More

அதி­காரப் பகிர்வு முஸ்லிம் சமூ­கத்தின் மீது எழு­தப்­படப் போகின்ற அடிமைச் சாசனம்! புரிந்துகொள்ள முடியாத தலைமைகள்

இணைந்த வட கிழக்கில் முஸ்­லிம்­களின் உரி­மை­களும் பாது­காப்பும் உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எது­வித அநீ­தியும் இழைக்­கப்­பட மாட்­டாது என்றும் சம்­பந்தன் ஐயா உத்­த­ர­வா­த­ம­ளித்­தி­ருக்­கின்றார். இவற்றை…

Read More

தமிழ்-முஸ்லிம் மக்களை ஆத்திரமூட்டும் மைத்திரியின் நகர்வு

 (எம்.ஐ.முபாறக்) அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை;நிரந்தர நண்பனும் இல்லை.சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் லாபங்களை நோக்காகக் கொண்டு நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மறுவார்கள்.இலங்கையின் அரசியலும்…

Read More

அமைச்சர் பைசர் முஸ்தபா மீது குற்றம்சுமத்தும் சாய்ந்தமருது இக்பால்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) நேற்று 21.10.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுக்கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் குறித்த கட்சியை சாராத இன்னுமொரு சிங்கள பேரினவாத…

Read More

கல்வியல் கல்லூரி நியமனத்தில் மு.கா மக்களை ஏமாற்றுகிறதா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் ஆசிரியர்களின் தேவை உணரப்படுகிறது.கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தினுள் உள் வாங்குவதன்…

Read More

மாதம்பை பிரச்சினை! ஏன் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகள் அதில் கவனம் செலுத்தவில்லை?

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) புனித பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த ஆதிக்கத்தினை மேலோங்க செய்து முஸ்லிம் மக்களின் வாழ்வு நிலங்களையும், பள்ளிவாசல்களையும், வியாபார தளங்களையும் சுவீகரிக்கும்…

Read More

எழுக தமிழ் எழுச்சியா? வீழ்ச்சியா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாடு இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பாதையில் இறுதிக் கட்டத்திலுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மைத்திரி அணியினரிடமிருந்து அரசியலமைப்பு…

Read More

முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல! விக்னேஸ்வரனுக்கு சாட்டை அடி – YLS ஹமீட்

முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாககொண்டபோதும் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர்…

Read More