Breaking
Fri. May 17th, 2024

இது தான் மு.கா அஷ்ரபிற்கு செய்யும் நன்றிக்கடனா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாட்டு மக்கள் பேரினக் கட்சிகளின் வாலைப் பிடித்து திரிந்த காலத்தில் மர்ஹூம் அஷ்ரப் பெருந்திரளான மக்களை தன்…

Read More

ரங்காவின் மின்னலும் பின்னலும்

கடந்த 18.09.2016 ஆம் திகதி மாலை சக்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட “மின்னல்” நிகழ்ச்சியில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கலந்து கொண்டார். வழமையாக தமிழ்மொழியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி சிங்களத்தில்…

Read More

முஸ்லிம்களின் தனித்துவத்தினை இவ்வுலகுக்கு அடையாளப்படுத்திய மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் பயணம்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தினை பெற்றுக்கொடுத்த மாபெரும் அரசியல் தலைவர் அஷ்ரப் அவர்கள் சஹீதாகி இன்றுடன் பதினாறு வருடங்கள் பூர்த்தியாகின்றது. இலங்கை…

Read More

தமிழ் தலைமைகளின் அரசியலமைப்பு தவிப்புக்கள்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாட்டில் தமிழ் தலைமைகள் நெடுங்காலமாக அபிவிருத்திகளை புறக்கணித்து அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.தமிழ் தலைமைகளின் அரசியல்…

Read More

சுதந்திர கிழக்கு! வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அரசின் இராஜதந்திர நகர்வா?

(எம்.ஐ.முபாறக்) அரசியல் தீர்வு என்ற ஒன்று வருகின்றபோது அதில் இருக்கின்ற மிகப் பெரிய சிக்கலான விடயம் வடக்கு-கிழக்கு இணைப்புத்தான்.வடக்கு-கிழக்கை இணைக்காமல் வழங்கப்படும் தீர்வு தமக்குத்…

Read More

கட்சியை ஆல மரமாய் அஷ்ரப் வளத்தெடுத்தார்! பின்வந்தவர்கள் கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

(முகம்மது தம்பி மரைக்கார்) ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக, பெருந்தேசிய சிங்கள அரசியல்…

Read More

அம்பாறையில் முஸ்லிம் கட்சிகளின் குத்தாட்டம்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வளர்ச்சியில் அம்பாறை மாவட்டத்தின் பங்கு அபரிதமானது.அம்பாறையில் மு.காவிற்கு எதிர்ப்புகள் பல கிளம்பினாலும் அதனை…

Read More

துமிந்தவுக்கு மரண தண்டனை! மஹிந்தவுக்கு மகிழ்ச்சி;கோட்டாவுக்கு அதிர்ச்சி.

(எம்.ஐ.முபாறக்) கொலைகள்,ஆட்கடத்தல்கள்,கப்பம், நிதி மோசடி,அதிகார துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் வர்த்தகம் போன்ற ஏகப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டதுதான் மஹிந்தவின் ஆட்சி.யுத்த வெற்றியை வைத்துக்…

Read More

மாவடிப்பள்ளியில் நடந்தது என்ன..?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) 01-09-2016ம் திகதி வியாழக் கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாதின் நிகழ்ச்சி நிரலில் மாவடிப்பள்ளி நூலகத்தை…

Read More

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல…

 (எம்.ஐ.முபாறக்) இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுல்  அதிகமானவர்கள் யுத்தம் என்ற போர்வையில் ஒளிந்துகொன்டு தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே காணப்படுகின்றனர்.யுத்தத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில்-புலிகளை…

Read More