தாஜுதீன் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக…
Read Moreஉண்மையின் வெளிச்சம்:Leading Tamil News Site in Srilanka
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக…
Read Moreஊடகப்பிரிவு- நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி,இன்று(29) பாராளுமன்றில் பிரதமர்அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்குஅமைவாக, உரிய நடவடிக்கை எடுக்க…
Read Moreநாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து…
Read Moreமன்னார்,முசலி பிரதேசத்தில் வேப்பங்குளம் நிர்பாச திணைக்களத்தின் அசமந்தபோக்கின் காரணமாக முசலி பிரதேசத்தில் உள்ள பிரயாணிகளின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.…
Read Moreவவுனியாவில் குடும்பஸ்தரொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரக்காரம்பளை வீதியை சேரந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் (43…
Read Moreபிரதமர் அலுவலக்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் சட்டமூலத்தை முடக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றில் நடத்தப்பட்டது.…
Read Moreநாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பித்துக் காட்டுவதாக…
Read Moreசமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி நலன்பெறும் பயனாளிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி மற்றும்…
Read Moreஇன்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் பார்வையாளர் நேரத்தின் பொழுது நிருவாகத்தின் திடீர் முடிவின் படி பார்வையாளர்களுக்கான அனுமதி அட்டை கொண்டு வந்தவர்கள் மாத்திரமே உள்ளே…
Read Moreஇலங்கை விவகாரத்தில் பாரிய தவறிழைத்து விட்டதாக உலகின் முதனிலை சமூக ஊடக வலையமைப்புக்களில் ஒன்றான முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் கொள்கை…
Read More