Breaking
Sun. May 19th, 2024

ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” ரிஷாட் பதியுதீன்

-ஊடகப்பிரிவு- ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட விரும்பும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும், இன்றைய (13) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமானதாக அமைய வேண்டுமென…

Read More

அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (13), இரண்டாவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், சட்டமா அதிபர்…

Read More

மஹிந்த அணியில் பிரபல கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன…

Read More

உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் நாளை விசாரணை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார்.…

Read More

மன்னாரில் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சீரற்ற கால நிலையால் பல்வேறு பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகின்றமை காரணமாக தாழ் நில…

Read More

ரணிலுக்கு ஆதரவு றிஷாட்,ஹக்கீம் ஐ.தே.க தெரிவிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசிய…

Read More

மஹிந்த தோல்வியடைந்தால் மைத்திரியின் அடுத்த திட்டம் விஜேதாச

நாடாளுமன்றில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்…

Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கும் பொதுபல சேனா

ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்றவர். அவர் பிரபாகரனுக்குச் சமமானவர். ஆகையினாலேயே தற்போதுள்ள நிலையில் உள்நாட்டு தரப்புக்கள் மற்றும் ஊடகங்களை விடவும் பிரபாகரனுக்கு…

Read More

வடக்கின் புதிய ஆளுநராக தமிழன் மஹிந்த நடவடிக்கை

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக தமிழரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக மஹிந்தவுக்கு நெருக்கமான வட்டாரத்தில்…

Read More