Breaking
Sun. May 19th, 2024

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார்…

Read More

இரண்டு கட்சிகளும் நாட்டை முன்னேற்றவில்லை திஸாநாயக்க

வருமானம் பெறும் வழியாக மாற்றப்பட்டுள்ள அரசியலை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே தனது ஒரே நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்…

Read More

பயங்கரவாத விடுதலை புலிகளின் செயற்பாடுகளை இனியும் முளைக்க விடக்கூடாது

திருகோணமலை கந்தளாய் பகுதியில் கார்த்திகை 27 மாவீரர் நாள் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை சிங்கள மக்களினால் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தார்கள்.…

Read More

நாளை பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ரணில் சூழ்ச்சி

நாடாளுமன்றில் ஆளும் கட்சியினர் அமரும் ஆசனப் பகுதிகளில் அமர ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது, ஆளும்கட்சியின்…

Read More

சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை கேட்டு மூக்குடைந்த மின்னல் ரங்கா

(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா) சக்தி தொலைக்காட்சியில் கடந்த ஒளிபரப்பான மின்னல் நிகழ்ச்சி காலத்தின் தேவையென பலரும் கருத்து வெளியிட்டுவந்த நிலையில் அதனை பார்க்க வேண்டும்…

Read More

உண்மைகள் தெரியும், உண்மைகள் ஒரு போதும் அழிந்ததும் இல்லை, தோற்றதும் இல்லை பாராளுமன்றத்தில் றிஷாட்

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை பாராளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி…

Read More

சிறை செல்லவுள்ள கரு ஜயசூரிய

சிறை செல்லவும் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பு விடுத்துள்ளார்.…

Read More

இன்றைய அரசியலின் யதார்த்தநிலை- பாகம்2

வை எல் எஸ் ஹமீட் பிரதமரை நியமிக்க 113 அவசியமா? ———————————————- ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்; என்று ஜனாதிபதி கூறுகிறார். அவ்வாறு அவரால்…

Read More

அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இலங்கை மத்திய வங்கி இன்று…

Read More

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்

எந்தவொரு சூழ்நிலையிலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களக்கு கருத்த தெரிவிக்கும் போதே…

Read More