Breaking
Sat. May 4th, 2024

அடிப்படை வசதிகள் நிறைவேற்றபடவில்லை! கிழக்கு மருத்துவபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(ஜவ்பர்கான்) கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி…

Read More

விக்னேஸ்வரனின் தீர்வு வழங்கப்பட்டால்! முஸ்லிம்கள் சொந்த வீட்டில் அகதிகளாக நேரிடும்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமானால் அப்பகுதி முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய…

Read More

தோப்பூர் ஆயுர்வேத மருந்தக நிர்மாணப் பணிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு (படம்)

திருகோணமலை மாவட்ட தோப்பூர் ஆயுர்வேத மத்திய மருந்தக நிர்மாணப் பணிக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 5.5 மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள கட்டிடத்துக்கான…

Read More

காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டிய நேரம் இது! மோடிக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள்!

காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நேரம் இது.எனவே, பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்தியா மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாபா ராம்தேவ்…

Read More

காதலி பார்க்கும் போதே! காதலன் தற்கொலை (விடியோ)

காதல் தோல்வியால் காதலி பார்க்கும் போதே தற்கொலை செய்யும் இளைஞன்! அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காததலர்கள் இருவருக்கு இடையில் இடம் பெற்ற உரையாடல்…

Read More

மைத்திரி, ரணில், சந்திரிக்கா சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று…

Read More

மஹிந்தவின் பாத யாத்திரையின் நான்காம் நாள் இன்று

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள "மக்கள் போராட்டம்" பாத யாத்திரையின் நான்காம் நாள் இன்றாகும். இனறு காலை நிட்டம்புவ நகரில் இருந்து கிரிபத்கொட நகர்…

Read More

ஹலால் சான்றிதழ்கள் இலங்கைக்கு பாரிய நன்மைகள்

ஹலால் சான்றிதழ்கள் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் சபையின் கலந்துரையாடல்…

Read More

நுால் வெளியீட்டு விழா பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படங்கள்)

(அஷ்ரப் ஏ சமத்) கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  நேற்று(30) மருதானை…

Read More

சாகிர் நாயக்கிற்கு எதிராக துரிதமாகச் செயற்பட்டது இந்தியா

(லத்தீப் பாரூக்) சுமார் இருபது வருடங்களுக்கு முன் துபாயை தளமாகக் கொண்டு இயங்கும் கல்ப் தினசரி பத்திரிகையில் நான் சவூதி அரேபியா பிராந்தியத்துக்கும் சேர்த்து…

Read More