Breaking
Sat. May 18th, 2024

ஹக்கீமுக்கு கேள்விகளின் கனதியும், மௌனத்தின் அர்த்தமும்

(ஏ.எல்.நிப்றாஸ்) தலையிடி வந்தால் அதற்கு உடனே மருந்துபோட வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரியங்கள் எதையும் செய்ய முடியாத பணிமுடக்கம் ஏற்பட்டுவிடும். ஓற்றைத் தலைவலிக்கு சில…

Read More

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்.பி (படம்)

(ஊடகப்பிரிவு) உலக சமாதான அமையத்தினதும் , நேபாள நாட்டின்  பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும்  ”இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான  அரச நிறுவனங்கள்…

Read More

யோகட் நிலையத்தை திறந்து வைத்த அமீர் அலி

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ்  இயங்கும் NLDDB நிறுவனத்தின் பொலனறுவை கிளையில் யோகட் தயாரிக்கும் நிலையத்தினை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன்,…

Read More

உடல் எடையை குறைக்க முடியுமே! அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையால், பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் எடையை மாத்திரமே குறைக்க முடியுமே தவிர அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற…

Read More

ஒலுவில் ஆர்ப்பாட்டம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது தலைமை புரிந்துகொள்ள வேண்டும்

ஒலுவில் கடலரிப்பு பிரச்சினை இன்று மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றால் மு.கா எதற்காக என தேசிய ஜனநாயக மனித…

Read More

நன்னீர் மீன்பிடியாளர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது-டெனிஸ்வரன்

மன்னார் கட்டுக்கரை நன்னீர் மீனவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடக்கு…

Read More

மாட்டிறைச்சி விவகாரம்! முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்

குஜராத்தின் உனா மாவட்டத்தில் தோலுக்காக பசுவை கொன்றதாக கூறி தலித் இளைஞர்களை பசு ஆர்வலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவமும், மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசோரில்…

Read More

11 ஆண்டுகளாக ராஜபக்ஷக்களுக்கு தான் கடைக்கு சென்றோம் -மேல்மாகாண முதலமைச்சர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இப்போதாவது சந்தோஷமா என்று மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய கேள்வியெழுப்பினார். இன்று மேல்…

Read More

மாம்புரி கடற்கரை பகுதியில் கை , கால் இல்லாத நிலையில் சடலம்

கல்பிட்டிய, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் கை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த…

Read More

அரசியல் இருப்புக்காகத் தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது! அமைச்சர் றிசாத்

(சுஐப் எம்.காசிம்) அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள்…

Read More