Breaking
Sat. May 18th, 2024

(அஷ்ரப் ஏ சமத்)

கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  நேற்று(30) மருதானை அல் -ஹிதாய பாடசாலையின் கேட்போா் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா்  என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்   அமைச்சருமான றிசாட் பதியுதீன்  கலந்து கொண்டாா்.b43414fe-d4bf-4b65-a8fc-bc4b223c9661

நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். கிண்ணியா அமீா் அலி, வைத்தியா் தாஸீம் அஹமத், தினகரன் ஆலோசகா் எம். ஏ எம். நிலாம், நுால் நயவுரை கலைவாதி கலீல், மற்றும் இர்சாத் ஏ காதா் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.ba881542-3bf3-4439-8954-9b7b36c3f444
15f5a678-0d4c-4d3a-8cdb-8011c1e7f309
e87ad0b0-ab5e-49be-837c-76467fbead1c
4e24e47f-3900-4acb-8ae4-dfcc2b45fee7
db603a35-fc37-4ec8-b8a5-b164b5f6f7c1
13901471_293896964297583_8290105457165274206_n
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *