நாடாளுமன்ற பிரதி சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர், துறைமுக மற்றும் கப்பல்துறை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நான்கு பதவிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியமுடிகின்றது....
(காதர் முனவ்வர்) வருடா வருடம் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் றமழான் மாதத்தில் முதல் நாளில் ஆரம்பிக்கும் மின்தடை இம்முறையும் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது....
அமெரிக்க தூதரகத்தின் இலங்கைக்கும் மற்றும் மாலைதீவுக்குமான அரசியல் விவகார பதில் தலைமை அதிகாரி பெட்ரிக் டில்லோ மற்றும் அரசியல் அதிகாரி ஜோசப் ஷிலெர் ஆகியோருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சர் ரவூப்...
கழிவுநீரை சுத்திகரித்து வீட்டுத் தேவைகளுக்கும், தோட்டங்களுக்கும் உபயோகப்படுத்துவதைத் தாண்டி அதை குடிநீராக மாற்றிப் பயன்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் மதுரை இன்ஜினியரிங் மாணவி கிரிட்டா....
வடக்கில் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயல்த்திட்டம் இவ்வருடத்தின் முதலாவது ஒன்றுகூடல் இன்று முல்லைத்தீவில் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது....