Breaking
Mon. May 13th, 2024

ஹிஜ்ரி 1437, புனித ரமழான் மாத தலைப் பிறை நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது.

நாளை செவ்வாய்க்கிழமை நோன்பு பிடிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
வேண்டியுள்ளது. புனித ரமழான் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும்
முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *