பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் கருத்தமர்வு

முசலி பிரதேச செயலகத்தில் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் தொடர்பான கருத்தமர்வு இன்று காலை (25) இடம்பெற்றபோது.

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே மக்கள் மத்தியில் மஹிந்த தோன்றுகிறார் : ராஜித

wpengine

மயில் கட்சி ஆதரவுடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில், இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி!

Maash

அத்தியாவசிய சேவைகளாக தொடரும் அரச சேவைகள்!

Editor