Breaking
Sat. Apr 20th, 2024

முசலி பிரதேச செயலகத்தில் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் தொடர்பான கருத்தமர்வு இன்று காலை (25) இடம்பெற்றபோது.

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி என பலர் கலந்துகொண்டார்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *