Breaking
Sun. May 19th, 2024

கல்முனை மாநகர  அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (14) பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.15079039_1908448952721777_3547590203244172138_n

15079099_1908448809388458_6644781248605793407_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *