பிரதான செய்திகள்

புலி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தவிசாளர் மறுப்பு

திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வவுனியா நகரசபை உறுப்பினர் முற்பட்ட நிலையில் சட்டத்தினை காரணம் காட்டி தவிசாளர் அதனை மறுத்திருந்தார்.


வவுனியா நகர சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்று இடம் பெற்றது.


இதன்போது கூட்டமைப்பின் பெண் நகர சபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் திலீபனுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவதற்கு சபையின் தவிசாளரிடம் அனுமதி கேட்டிருந்தார்.


எனினும் குறித்த நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளமையால் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் குறித்த உறுப்பினரிடம் தெரிவித்தார்.

Related posts

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி! 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்

wpengine

மன்னார்-முசலியில் முஸ்லிம் பராமரித்த காணியில் இந்து கோவில் அமைக்க முயற்சி

wpengine

ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் பல நாடுகள்

wpengine