Breaking
Sun. May 19th, 2024

முஸ்லிம் குடியேறிகள் சிலரை போப் இத்தாலிக்கு அழைத்துச் சென்றார்

கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாம்க்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார். குடியேறிகளின்…

Read More

அமீர் அலியே! முஸ்லிம் மக்கள் முற்றாக நிராகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்- சீ.யோகேஸ்வரன்

“கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்த அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம்.    …

Read More

கொளுத்தும் வெயிலுக்கு 24 பேர் பலி: ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலத்தில் கோடை வெயிலுக்கு 24 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக…

Read More

யாரை திருப்திபடுத்த முயற்சிக்கின்றார் மூத்த ஊடகவியலாளர் மீரா ?

முஸ்லிம் காங்கிரசின் தலைமயகமான “தாருஸ்ஸலாம்” யாரின் பொறுப்பில் உள்ளது என்று ஒரு பொறுப்புள்ள மூத்த ஊடகவியலாளரான மதிப்பிற்குரிய மீரா எஸ் இஸ்ஸதீன் அவர்களால் முஸ்லிம்…

Read More

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தொடர்கிறது; இதுவரை 05 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் மேலும் இளைஞர் பலியானதால் பதற்றம் அதிகரித்துள்ளது. குப்வாரா மாவட்டத்தில் பெண் மானபங்கம் செய்யப்பட்டதை கண்டித்து…

Read More

வடக்கின் காணிப் பிரச்சினை குறித்து ஆராய 5 மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்ஆகியோருடனான எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் அரசஅதிபர்களும்…

Read More

உருகுவே இராச்சியத்தை தாக்கிய சூறாவளி (படம்)

சூறாவளி தாக்குதலில்  உருகுவே இராச்சியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதோடு  பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. சூறாவளி தாக்குதலில்   400…

Read More

அரசியல் வியாபாரிகளால் காவுகொள்ளப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமுகம்.

(றிஸ்மீன் BA) இலங்கை அரசியலில் சிங்களவர்கள் வாக்களித்து முஸ்லிம் பிரதி நிதி பெறுவதும் முஸ்லிம்கள் வாக்களித்து தமிழர் பிரதி நிதியை பெறுவதும் தமிழர்கள் வாக்களித்து…

Read More

சில மாதங்களில் அமைச்சரவை மாற்றம் சிலருக்கு ஆப்பு வைக்கும் ரணில் -மைத்திரி

அடுத்து வரும் சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அமைச்சரவை திருத்தத்தின் ஊடாக அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள்…

Read More

மு.காவுக்கு எதிராக சதியும் செய்யும் முன்னால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தைத் தொடரர்ந்து அக்கட்சி சதிகளுக்குள் சிக்குவது தொடர்கதையாகவே இருக்கின்றது.கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கட்சிக்குள்…

Read More