Breaking
Sat. May 4th, 2024

கண்டி -உகுரஸ்பிட்டியில் மகளிர் காங்கிரஸ் உதயம்

கண்டி, உகுரஸ்பிட்டியவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) உகுரஸ்பிட்டி அமைப்பாளர் இல்லியாஸ் தலைமையில்…

Read More

கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை – ஹாரிஸ்

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க வேண்டும் என்ற தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை என விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்தார். கல்வித்துறையில் சாதனை…

Read More

வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த சம்பந்தன்! முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை

எதிர்க்கட்சித் தலைவரும், தழிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர். சம்பந்தன் நேற்று மாலை உத்தியபூர்வமாக விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகைதந்தார். ஆர்.சம்பந்தன், வடமாகாண…

Read More

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி – சுப்ரமணியன் சுவாமி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து விடும் என்றும், ஜெயலலிதா மீண்டும் சிறை…

Read More

ஒரு கட்சியின் இரு மேதின கூட்டங்கள்

கிருலப்பனையில் நடைபெறவுள்ள மகிந்த ஆதரவு மேதினப் பேரணியில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தராஜபக்ஷ சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தன இதனைத்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைமைக்கும் எனக்குமிடையே விரிசலை ஏற்படுத்த தீய சக்திகள் -கலீலுர் ரஹ்மான்

”அமைச்சர் ரிஷாட் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றிவிட்டார்” என்று தான் கூறியதாக சமூக வளைதளங்களிலும் முக நூல்களிலும் வெளிவந்துள்ள செய்திகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லையெனவும்…

Read More

முஸ்லிம் பெண்களின் பர்தா போராட்டம்! ஜாக்கியா ரஷீத் உரை !

அல்ஹம்துலில்லாஹ்.நேற்றைய நாள் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஒரு தினமாக இருந்தது. என்னுடைய வாழ்வின் மதிப்புமிக்க தருணங்கள் வரலாற்றிலும் ஒரு அங்கமாகியிருக்கிறது.  சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக நாங்கள்…

Read More

காணி பிரச்சினைக்கு பிரதேச மட்டத்தில் காணி செயலகம்

காணி தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக பிரதேச செயலக மட்டத்தில் நடமாடும் காணி செயலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி…

Read More

செல்பி எடுத்தால் இடுப்பில் உதை

கனடாவில் நடைப்பெற்ற பாப் இசை நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற ரசிகையை பாடகர் எட்டி உதைத்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோ…

Read More

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

வலி - வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு தொடக்கம் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 800ற்கும் அதிகமான வீடுகள்…

Read More