(அபு அதாஸ்) கடந்த 26.10. 2017 அன்று யாழ் கச்சேரி முன்பாக தமக்கு நழிந்த வீடுகளுக்கான நஷ்ட ஈடு வேண்டும் என்றும் மீள்குடியேற்றச் செயலணியால் தெரிவு செய்யப் பட்ட 200 குடும்பங்களுக்கும் வீடு கட்டும்...
இலங்கை அணிக்கு எதிரான முதல் இருபதுக்கு -20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் அபரா வெற்றிபெற்றுள்ள நிலையில் இன்று 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி இடம்பெறவுள்ளது....
(ஏ.எம்.றிசாத்) 1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு புத்தளம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அகதிகளாக அடைக்களம் தேடி வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே....
வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது....
வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ப.அரியரட்ணம், முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்....
யாழ். மற்றும் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்....
(பாத்தீமா முகநூல்) மன்னார் மாவட்டம் முசலிப்பிரதேசத்தைச் சேர்ந்த தேசமான்ய, தேசகீர்த்தி, அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் அலிகான் ஷரீப் வடமாகாண சபையின் உறுப்பினராக வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...