Breaking
Fri. Apr 26th, 2024

இரண்டு கட்சிகளும் நாட்டை முன்னேற்றவில்லை திஸாநாயக்க

வருமானம் பெறும் வழியாக மாற்றப்பட்டுள்ள அரசியலை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே தனது ஒரே நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்…

Read More

தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் ஞானசார

முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாக கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.…

Read More

காத்தான்குடி முஹம்மது முபாறக் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

பண்டாரவெளி காணியினை அரிப்பு கிராமத்திற்கு வழங்க பலரை தொடர்புகொள்ளும் மாந்தை பிரதேச செயலாளர் கேதீஸ்வரன்! பலர் கண்டனம்

(சிபான்)   மன்னார் மாவட்டத்தில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவுக்கு சொந்தமான வெள்ளிமலை காணியினை அரிப்பு கத்தோலிகர்களுக்கு முன்னால் முசலி பிரதேச செயலாளரும் தற்போதைய மாந்தை…

Read More

வெள்ளிமலை காணி அபகரிப்பு! தொடர்பான விழிப்புணர்வு ஜும்மா தொழுகையும் கையெழுத்து வேட்டையும்

(சிபான்) மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பகுதியில் உள்ள வெள்ளிமலை முஸ்லிம் மக்களின் காணியினை அடாத்தாக அரிப்பு…

Read More

சட்டமா அதிபர் காரியாலயம் குற்றவாளிகளுக்கு துணைபோகின்றதா? முஜீபுர் றஹ்மான்

நாங்கள் இந்த நல்லாட்சியை உருவாக்கியது, நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுவதற்கே சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நிலைநிறுத்துவதற்கே. தாஜுதீனின் உடலத்தை வெளியே எடுத்தது தாஜுதீனுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு.…

Read More

நீரில் மூழ்கிய வவுனியா மாவட்ட செயலகம்

வவுனியா மாட்ட செயலகத்தில் பணியாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்ட செயலகத்திலுள்ள…

Read More

அன்புள்ள அதாவுல்லாஹ் அவர்களுக்கு ஒர் மடல்

பொதுத்தேர்தலின் பின்னர் நீங்கள் எடுத்த பல அரசியல் நிலைப்பாட்டை நான் விமர்சிக்கத் தலைப்பட்டேன். ’பாவம் அந்த மனிதன் போதும் விட்டுவிடு’ என்று நான் மதிக்கும்…

Read More

கிழக்கு மாகாண சபை முன்னால் உறுப்பினர்களுக்கு புதிய பிரச்சினை

கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டதால் மாகாண சபை உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளும் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் கிழக்கு மாகாண சபையின் 5…

Read More

உலமாக்கள் என்னை மன்னிக்க வேண்டும்! பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் அமைச்சர் ஹக்கீம்

நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பெண்கள் அரசிலுக்கு வருவதில் எந்த பிழையும்யில்லை என்றும் இதனை நான் வரவேற்கின்றேன் என முஸ்லிம் காங்கிரஸ்…

Read More