Breaking
Tue. May 7th, 2024

கண்ணியாஸ்திரிகள்’ அணியும் ஆடை என்பது முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு நிகரானது

(மதியன்பன்) ஒரு பெண் ஆடைகளினால் மறைக்க வேண்டிய பகுதிகளில் தலை முடியும் அடங்கும். இதை இஸ்லாம் மார்க்கம் மாத்திரம் சொல்லவில்லை. கிறிஸ்தவம் மற்றும் இந்து…

Read More

தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் ஞானசார

முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாக கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.…

Read More

மன்னார் பிரதேச செயலகத்தின் தமிழ்,சிங்கள புத்தாண்டு விளையாட்டு (படம்)

"நமது பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோருவோம்" என்ற தொனிப் பொருளோடு தமிழ்,சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வானது நேற்றைய தினம்(29.04.2018)மன்னார் வடக்கு சமுர்த்தி வங்கியினால்…

Read More

சம்பந்தன் ஐயா! அபாயா விடயத்தில் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்.

(எம்.ரீ. ஹைதர் அலி) எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன். “வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள்…

Read More

சுகாதார சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம் அமைச்சர் ஜீ.குணசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகள் தொடர்வதற்கு முக்கிய காரணம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், இதனை நான் பகிரங்கமாகவே அறிவிக்கின்றேன் என வன்னி மாவட்ட…

Read More

மரங்களை காணவில்லை முன்னால் அமைச்சர் பொலிஸ் முறைப்பாடு

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இரண்டு மாஹோகனி மரங்களை திருட்டுத்தனமாக வெட்டிய நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சரும்…

Read More

நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்திற்கு ஈவு இரக்கம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றிடம் கருத்து வெளியிட்ட போது அவர்…

Read More

சம்பந்தன் இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம் பெண்களை கேவலப்படுத்தியுள்ளார்.

(வை எல் எஸ் ஹமீட்) சண்முகா பாடசாலை விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயா “ முஸ்லிம் ஆசாரியைகளும் சாரி அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன்…

Read More

உள்நாட்டில் உள்ள இயக்கங்கள் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டினை தோற்றுவிக்கின்றனர்.

(MB.SAHUFAN) எம்மதத்தின் கலாச்சார செயற்பாடுகளையும் தடுப்பதோ! அல்லது அதனை கொச்சைப்படுத்தும் முறையில் அறிக்கை விடுவதோ! முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். அந்த வகையில் கடந்த கிழமை…

Read More

அபாயா சர்ச்சை! இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தன்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை…

Read More