பாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக கூறப்படுவது ஓர் அப்பட்டமான பொய்யென்று சதொச நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரொஹாந்த அத்துக்கோரள அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும் அடையாளம்
அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதற்கு அரசு புதிய பொறிமுறை அமைக்கவேண்டும் என வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், காணாமல்போனவர்கள் கண்டறியப்படல் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உரிய
இந்திய கவிஞரும் சமூக ஆர்வலருமான சகோதரர் நிஷா மன்சூர் அண்மையில் தனது “நிழலில் படரும் இருள்” நூல் அறிமுக நிகழ்வுக்காக இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
ஆடை உற்பத்தித் துறையில் வருடாந்தம் ஏற்றுமதி வருமானமாக ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக்கொள்கிறது என்றும், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் இது நாப்பது சதவீதமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
(அபூ செய்னப்) சிந்தனை வட்டத்தின் நிறுவனரும்,இலக்கியவாதியும்,கல்வியாளருமான நண்பர் புன்னியாமீன் அவர்கள் மரணித்த செய்தி கேள்விப்பட்டு மிகுந்த மனத்துயர் அடைந்தேன். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். அவர் நமது சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக மிகுந்த
உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம் தளிர்கள் பட்டினியால் இறந்து வருவதாகவும், இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கான கால்நடை
கைத்தொழில் வர்த்தக அமைச்சும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனமும் (UNIDO) இணைந்து நடத்திய ‘’மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளிலானா பட்டறை நிகழ்ச்சி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 69வது மாநில மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று அதிகாலை