மியன்மார் சென்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் 969 அமைப்பின் தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
(துறையூ ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ
(சுஐப் எம்.காசிம்) கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) விபச்சாரிக்கு வயது முதிர்ந்தவுடன் அடுத்தவர்களை கூட்டிக்கொடுப்பது போன்றதுதான் மு.கா தலைமைத்துவம் கிழக்குக்கு வேண்டும் என்ற வெற்றுக்கோசம்?