கைத்தொழில் அமைச்சராக இருந்துகொண்டு மீள்குடியேற்றம், கல்வி அபிவிருத்தி, பாடசாலை வளப்பற்றாக்குறை, வீதி அபிவிருத்தி, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்று எமது பணிகள் வியாபித்து நிற்பதைக் கண்டு அரசியல் காழ்ப்புணர்வாளர்கள் மலைத்துப்போய், பொய்யான...
(ஊடகப்பிரிவு) வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் புத்திசாதுரியமாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்....
(ஊடகப்பிரிவு) யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள...
(மருதூர் சுபைர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி,புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி நவவியின் இராஜினாமாவை அடுத்து காலியாகி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
(சுஐப் எம்.காசிம்) மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச...
எமது வன்னி நியூஸ் இணையதளம் ஊடாக கடந்த 15/05/2018ஆம் திகதி அன்று செய்தி ஒன்றினை பிரசுரித்திருந்தோம். அவ் செய்தி தொடர்பாக வங்கி முகாமையாளர் சற்று முன்பு எமது செய்தி பிரிவுக்கு பதில் ஒன்றினை...