தமிழ் பிரதேசங்களுக்கு வந்து, கதைப்பதற்கு அமீர் அலிக்கு அருகதை கிடையாது – சீ.யோகேஸ்வரன்
நாங்கள் இந்த மண்ணிலே நீண்ட காலமாக பல உயிர்களை தியாகம் செய்து எமது மக்களின் உரிமைக்காக போராடி என்ன நோக்கத்திற்காக இந்த மண்ணில் மடிந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை எங்களது பணி தொடர்ந்து...