கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 125000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....
(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி தெற்கு 211G, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள காரமுனை மீள்குடியேற்ற கிராமத்திற்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு...
பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது....
(அனா) சர்வதேச தென்னை தினம் – 2016 முன்னிட்டு நாடலாவிய ரீதியில் இருபத்தைந்து லட்சம் தென்னை மரங்களை நடும் திட்டம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் தென்னை பயிர்ச் செய்கை சபையினால் நாடலாவிய ரீதியில்...
(பழுலுல்லாஹ் பர்ஹான்) 1982ம், ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வெளியாகியுள்ளனர். தமது பெற்றோர்களை இழந்து, வறுமையின் பிடியில் வாழும் சிறுவர்களை பொறுப்பெடுத்து அவர்களுக்கான அடிப்படை தேவைகள்...
(சுஐப் எம்.காசிம்) இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை (02/09/2016) சந்தித்தார்....
(அனா) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை – ஜயந்தியாய என்ற இடத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த சம்பவம்...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மு.கா உறுதியான தடம் பதித்ததொரு கட்சியாகும்.தற்போது இக் கட்சியினுள் தோன்றியுள்ள உட்கட்சி பூசல்களின் காரணமாக இக் கட்சி பல கூறுகளாக பிளவுறும் நிலைக்கு...