Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

எதிர்காலத்திலும் தமிழ்,முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் – மஸ்தான் எம்.பி

wpengine
கடந்த யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இன மத பேதமின்றி சகோதரத்துவத்துடன் தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அதே ஒற்றுமையுடன் இனி வரும் காலங்களிலும் வாழவேண்டுமெனவும் அந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் நோக்கிலான இந்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கூட்டமைப்பு, மஸ்தான் எம்.பி மீண்டும் அடம்பிடிப்பு: ஆதரிக்க முடியாதென அமைச்சர் றிசாத்

wpengine
(சுஐப் எம்.காசிம்)   பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேதான் அமைக்க வேண்டுமெனவும், மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், மஸ்தான் எம்.பியும், கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-அரிப்பு திருட்டு சம்பவம் பிடிபட்ட கடற்படையினர்! இருவர் வைத்தியசாலை

wpengine
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்று(18) செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மஹிந்த ராஜபக்ஷ அரசமைத்தால் மாத்திரமே முஸ்லிம்கள் இருப்பு உறுதி செய்யப்படும் – அஹமட் புர்கான்

wpengine
வடகிழக்கு இணைப்புத் தொடர்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடுபற்றி அறிய அக்கட்சியின்  பேச்சாளர் அஹமட் புர்க்கான் (JP) வன்னி  நியூஸ் தொடர்புகொண்டு கேட்ட பொழுது அவர் இவ்வாறு கூறினார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மின்னல் ரங்காவினால் மூக்குடைந்த ஹூனைஸ் பாரூக்

wpengine
இன்று 6 மணிக்கு சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் மற்றும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிப் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்கள்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கதிரைக்கு சண்டையீட்ட வன்னி மாவட்ட இணைக்குழு தலைவர் சாள்ஸ் நிர்மளநாதன்

wpengine
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கடந்த பல மாதங்களின் பின்பு நேற்று காலை 9 மணிக்கு முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பதில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரசியல் இருப்புக்காக இனவாத விஷசம் கக்கவேண்டாம்-அமைச்சர் றிஷாட் ஆதங்கம்

wpengine
(சுஐப் எம்.காசிம் )  அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர்காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மூன்று ஆண்டுகள் பூர்த்தியான வடமாகாண சபை மக்கள் கண்ட நன்மை என்ன? க.சிவநேசன்

wpengine
கடந்த 21ம் திகதி மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள வடக்கு மக்களின் பிரதிநிதிகள் சபை, அந்த மூன்றாண்டு காலத்தினை பயனுள்ள விதத்தில் கடந்துள்ளதா? என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் எழுந்து நிற்கிறது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

10 வருடங்களின் பின்பு மன்னாரில் பண்பாட்டு விழா! மாவை பங்கேற்பு

wpengine
வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழாவின் இரண்டாம் நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் சவேரியான் லெம்பேட் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

wpengine
(ஊடகப்பிரிவு) புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த...