Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இன்று கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்

wpengine
மன்னார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாக உள்ளது என மன்னார் மாவட்டத்தின்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது சில குழுக்கள் தாக்குதல்

wpengine
வவுனியா – கற்பகபுரம் நான்காம் கட்டை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் கடலட்டை பிடிக்க 16ஆம் திகதி அனுமதி! சிலிண்டர் தடை

wpengine
வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். எனினும், குறித்த அனுமதியானது...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாருக்கு புதிய அதிபர்! முன்னால் அதிபரின் ஒய்வுதியம் பலருக்கு சந்தோஷம்.

wpengine
மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளார். முன்னால் அரசாங்க அதிபராக இருந்து ஒய்வுதிபெற்றவர் மக்களுடனும்,மாவட்ட செயலகம்,பிரதேச...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பெரும்போக செய்கை! 19ஆம் திகதி தீர்மானம்

wpengine
கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது. அதில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் உள்ள தனியார் ஊழியர்கள் 13ஆம் திகதி முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

wpengine
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முருங்கன் பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் மன்னாருக்குல் அனுமதி

wpengine
நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்துக்குள் வியாபார நோக்கத்துடன் உள்நுழையும் வியாபாரிகள் ஒரு மாதகால எல்லைக்குள் பெறப்பட்ட பீ. சி.ஆர் பரிசோதனை அறிக்கையுடன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை

wpengine
மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை சம்பவத்தில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை என சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்துள்ளார். குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி நீர்ப்பாசன பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம்

wpengine
மன்னார்-முசலி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றன. ஆனால் இந்த இடமாற்றத்தை இரத்து செய்வதவதற்கு முசலி பிரதேசத்தில் உள்ள சில அமைப்புக்களும், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும் செயற்பட்டுவருவதாக அறியமுடிகின்றன. ஆனால் இந்த பொறியலாளர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை!ஏனையவர் மீன் பிடிக்கின்றார்கள்

wpengine
மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டு வருவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.ஆனால் வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மன்னாரில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்...