முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் இருந்த நால்வரில் ஒருவர் மோசடிகளுக்காக சிறைவாசம் அனுபவித்தவர் என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்....
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) நேற்றைய தொடர்ச்சி. குற்றச் சாற்று – 02 22 இலட்சம் முஸ்லிம்களையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கும் அமைச்சர் றிஷாத் இப்போது அரசாங்கத்தில்...
முச்சக்கர வண்டிகளின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை கொண்டு வரவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்....
இன்றைய தினம் ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து உலக வாழ் முஸ்லிம்களுக்கும் ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும்மகிழ்ச்சி அடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...
(அனா) பெருநாள் வாழ்த்து நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி...
இலங்கையில் இன்று ஒரு சில மாவட்டங்களிலும்,பகுதிகளிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக சமூகவலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு,புத்தளம், காத்தான்குடி போன்ற இடங்களில் எனவும் அறியமுடிகின்றது....