Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

புதிதாக மூன்று அமைச்சர்கள் நியமனம்

wpengine
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

காவியுடை தரித்தோரின் மனிதாபிமானமும் காதறுப்பானின் பிடிவாதமும்

wpengine
கிறிஸ்தோபர் லீ என்ற காட்டேறி, கட்சிப் போராளிகளின் கழுத்தை முன்னிரு கோரப் பற்களால் கடித்துக் கொதறி ரத்தத்தை உறுஞ்சிக் குடித்து கடவாய் ரெண்டையும் வடிகாலாயமைத்து சவப் பெட்டியில் போட்டு ஆணி அறைகின்றான்....
பிரதான செய்திகள்

மீரா இஸ்ஸதீனிடம் சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட்

wpengine
அம்பாறை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்துவைத்தார். அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகரும்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

மூதூர் வைத்தியசாலை மு.காவால் புறக்கணிக்கப்படுகிறதா?

wpengine
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ,சம்மாந்துறை) மூதூர் மு.காவின் இதயமென மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபினால் வர்ணிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.மூதூருக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கு வரிந்துகட்டி நிற்க வேண்டிய...
பிரதான செய்திகள்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவேன்-அமைச்சர் ரிசாத் உறுதி

wpengine
(கபூர் நிப்றாஸ்) அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை கடந்த சில தினங்களாக வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார்....
பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது: பெப்ரல் அமைப்பு கண்டனம்

wpengine
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் கண்காணிப்புக்கான மக்கள் இயக்கம் (பெப்ரல்) கண்டனம் தெரிவித்துள்ளது....
பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை

wpengine
(Masihudeen Inamullah) வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பாசிசப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டு மூன்று தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் அவர்களது மீள் குடியேற்றம் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது எல்லோரும் அறிந்த...
பிரதான செய்திகள்

வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பு! தீர்வு கிடைக்குமா?

wpengine
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்....
பிரதான செய்திகள்

அஷ்ரபின் குணாதிசயங்களை றிசாத்தில் காண்கின்றேன்! ஏ.ஆர்.எம்.ஜிப்ரி உணர்ச்சிப்பூர்வமான உரை

wpengine
(சுஐப் எம்.காசிம்)  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார்....