(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) கடந்த வெள்ளிக்கிழமை மீட்ப்புப்பணிக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சென்றபோது வெள்ளம்ப்பிட்டியில் மக்களினால் கூச்சலிட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் தொடர்ந்து சேறுபூசிவருகின்ற, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் பிரச்சாரம் உசுப்பிவிடப்பட்டது....
(எம்.ஐ.முபாறக்) இலங்கையில் இடம்பெற்று வந்த சிவில் யுத்தம் முடிவடைந்து இன்றுடன் 7 வருடங்களாகின்றன.அந்த யுத்தம் பூரணமாக முடிவடைந்தாலும் கூட அந்த யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை;யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பூரணமாகக் குணப்படுத்தப்படவில்லை.இருந்தாலும்,வருடா வருடம்...
[ எம்.ஐ.முபாறக் ] இஸ்லாமியப் பேரரசு [கிலாபத் ] என்ற சுலோகத்தோடு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோன்றிய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு சிரியாவின் ஒரு பகுதியையும் ஈராக்கின் ஒரு பகுதியையும் கைப்பற்றி சுயாட்சியைப்...
(முபாரக்) மைத்திரி-ரணில் அரசு எதிர்நோக்கி வரும் சவால்களுள் மிக முக்கியமானவையாக அரசியல் தீர்வையும் யுத்தக் குற்ற விசாரணையையும் குறிப்பிடலாம்.இவை இரண்டும் பெரும்பான்மை இன மக்களுடன் நேரடியாக தொடர்புபட்டவையாக இருப்பதால் இவற்றைப் இராஜதந்திரரீதியில் கையாள வேண்டிய...
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரே ஒரு அரச பல்கலைக்கழகமென்று நாங்கள் பெருமை பட்டுக்கொண்டிருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டவகையில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டு வருவதனை முஸ்லிம் கல்வி சமூகத்தினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை...
(மொஹமட் பாதுஷா) முஸ்லிம் கட்சிகளும் அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டுமென்ற குரல்கள், தற்போது அழுத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சமகாலத்தில், அவ்வாறானதோர் அமைப்பாக்கம் தேவையில்லை, முஸ்லிம் தேசியக்...
யானையுண்ட விளாம்பழத்தை உடைத்துப் பார்க்கும் வரைக்கும் அதன் தோற்றம் எச்சிலை ஊற வைக்கும்.உடைத்துப் பார்த்தால் பொங்கிய எச்சில் விலாசம் தெரியாது ஓடி ஒழித்து விடும்.இது போன்றுதான் பொதுவாக மு.காவின் உயர்பீடக் கூட்டமொன்று நடைபெறப்போகிறதென்றால் அதற்கு...
சில விடயங்களை ஆறப் போடாமல் எந்தளவு விரைவாக நிறைவேற்றிக்கொள்ள முடியுமோ அந்தளவு விரைவாக நிறைவேற்றிக் கொள்வது சிறப்பானதாகும்.ஆறிய கஞ்சு பழங் கஞ்சு என்பார்கள்.அதிலும் குறிப்பாக தற்போது இலங்கை அரசியலமைப்பின் உத்தேச வரைவு தொடர்பான ஆலோனைகளைப்...
மிக நீண்ட காலமாக மு.காவுடன் முரண்பட்டு நிற்கும் மு.காவின் தவிசாளர் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.அக் கடிதத்தை ஊடகங்களும் அனுப்பியுள்ளார்....