அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள கலபொட போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வில்பிட்ட பியசிறி தேரர், காணாமல் போயுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஒரு நாட்டில் சட்ட ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமாகவிருந்தால், சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை என்பன சுதந்திரமாக இயங்க வேண்டும். இதனை உரிமையின் அடிப்படையில் நோக்குவோமாகவிருந்தால் ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும்...
(ஓட்டமாவடி எம்.எம்.றிபான்) கல்குடாவின் அரசியல் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து வருகின்ற மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மிகக் கேவலமான சாக்கடைக்கு ஒப்பானவர்,மட்டு மாவட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அவர்களின் அபிவிருத்தி பணிகளை முடக்கும் இந்த...
(சுஐப் எம் காசிம்) மன்னார் முள்ளிக்குள கிராம அகதிகள் வாழும் மலங்காடு எனும் இடத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திடீர் விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். அமைச்சருக்கும் அந்தப் பிரதேச மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மலங்காடு கிராமத்திலுள்ள...
(அஷ்ரப். ஏ. சமத்) ஒவ்வொரு மாவட்டத்திலும் தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் வாழும் அரச ஊழியா்களுக்கான உதாகம்மான ”எழுச்சி – அரச ஊழியா்கள் வீடமைப்புக் கிராமம்” நிர்மாணிக்கப்பட உள்ளது. என அமைச்சா் சஜித்...
சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
(நாச்சியாதீவு பர்வீன்) பிரபல எழுத்தாளரும்,யாத்ரா கவிதை இதழின் பிரதம ஆசிரியரும்,இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளரும்,ஒலி,ஒளிபரப்பாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.03.2016...
ஏற்கெனவே இருந்தது போல், உர மூடையொன்றை 350 ரூபாய் நிவாரண விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையொன்றை அறிவிக்குமாறும் வலியுறுத்தி, அநுராதபுரம் மாவட்ட விவசாயிகள் இன்று, விவசாய...
(அஷ்ரப். ஏ. சமத்) மறைந்த தலைவா் எம். எச். எம் அஸ்ரப் அவா்கள் புனா் வாழ்வு மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன் கல்முனையில் ஆரம்பித்த வெளிநாட்டு...
கடந்த 27-02-2016 ஆம் திகதி மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த மாவட்ட LIONS CLUBS ஆளுனர் கிங்ஸ்லீ நாணயக்கார தனது ஒய்வுக்காக மன்னாரில் உள்ள பிரபல பாயீத் விடுதிக்கு...