தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசும் சர்வதேசமும் ஈடுபாடு காட்டிவரும் இந்தக் காலகட்டத்தில் “வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஓர் அரசியல் ரீதியான விடயமாக நோக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று வடமாகாண...
காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம். ...
(ஊடகப்பிரிவு) நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று காலை (15/08/2016) ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டது....
காஷ்மீர் போராட்டத்துக்கு இறுதி வரை பாகிஸ்தான் ஆதரவளிக்கும்’ என அந்நாட்டு தூதர் அப்துல் பாசித், தலைநகர் டெல்லியிலேயே பகிரங்கமாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என,...
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா நாட்டைச்சேர்ந்த ஹூசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 9.81 செக்கன்களில் இந்த தூரத்தை ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்....
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் சுமார் 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய காத்தான்குடி விடுதி வீதிக்கான தார் செப்பனீடும் வேலைத்திட்டப் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தமிழீழத்துக்கான வரைப்படம் ஆகியவற்றுடன் கூடிய ரிசேட்டுகளை, கண்டியில் உள்ள புடவைகடையொன்றிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்....
பாகிஸ்தானின் 70-வது சுதந்திர தினத்தை அந்நாடு இன்று கொண்டாடி வருகிறது. அவ்வகையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தலைமை தூதர் அப்துல் பாசித் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து...
(ஊடகப்பிரிவு) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும், அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர்...