வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா யூசர்ஸ் எனப்படும் முன்னோட்ட பதிப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது....
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை பத்திரிகையாளா் சங்கத்தின் 61வது ஆண்டு விழாவும் சிரேஸ்ட ஊடகவியாளா்கள் 10பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு பண்டாரநாயக்கசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனா,...
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில் சில மட்டு மாவட்ட அரசியல் தலைமைகள் செயற்பட்டுவருவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் புத்தளம் பிரதேச கல்வி அபிவிருத்திக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி அவர்களின் முயற்சி காரணமாக இந்த அரும் பெரும் சேவை...
(பழுலுல்லாஹ் பர்ஹான்) சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட விதிகள் உட்பட...
(எம்.எம்.ஜபீர்) குருத்தலாவ அம்பலாந்தோவ எனும் இடத்தில் வசிக்கும் ஏ.எம். அஸ்ரப்; என்பவரின் 8 வயதுடைய மகளான ஏ.எப். நஜிபா ‘தெலசீமியா’ நோயினால் சிறுவயதில் பாதிக்கப்பட்டுள்ளார். வைத்தியரின் அறிக்கையில் 10 வயதிற்கு முன்னறாக சத்திரசிகிச்சை இடம்பெறவேண்டும்...
இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு எதுவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது என்றும் சம்பந்தன் ஐயா உத்தரவாதமளித்திருக்கின்றார்....
(ஊடகப்பிரிவு) வடமேல் மாகாணத்தில் பணியாற்றி பின்னர் வடமாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு, அந்த மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார உதவிப் பணியாளர்களின் சம்பளத்தையும், நிறுத்தப்பட்டிருந்த மூன்று...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் இன்று(25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கொலையினைக் கண்டித்து மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு...
ரஸீன் ரஸ்மின் தமது கட்சியோடு இணைந்து செயற்படுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்த அழைப்புக்கிணங்க, அக்கட்சியில் இணைய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும்...