Breaking
Sat. Apr 20th, 2024

ISIS இயக்கத்தை உருவாக்கியவர் ஒபாமாவா?

(எம்.ஐ.முபாறக்) உலகின்  அதி பயங்கரவாத அமைப்பாக இன்று அடையாளங்காணப்பட்டிருப்பது ஐ.எஸ் அமைப்புதான்.இந்த அமைப்பின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்-மனிதக் கொலைகள் எந்தவொரு மனிதனாலும் சகிக்க முடியாத அளவுக்கு…

Read More

தேசிய பட்டியல் விவகாரம்! பசீர், ஹசன், நிஸாம் நம்பிக்கை குறைந்தவர்கள்.

(மொஹமட் பாதுஷா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளும் புறமும் ஏற்பட்டிருக்கின்ற அழுத்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், தேசியப்பட்டியலுக்கு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே எனலாம். அதாவது,…

Read More

வட, கிழக்கு இணைப்பு பற்றி பேச ஹக்கீம் என்ன வட, கிழக்கு பிரதிநிதியா? மக்கள் விசனம்

(ஜெமீல் அகமட்) தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதற்காக வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறுவதாக பல…

Read More

அதாவுல்லாவின் மீள்வருகை! மு.கா வின் ஏகபோக அரசியல் கனவில் இடி

(முகம்மது தம்பி மரைக்கார்) தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை…

Read More

வடக்கோடு, கிழக்கிற்கு நடந்த திருமணம்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் நிறைவுற்றாலும் அது தமிழ் மக்களிடையே தங்களது உரிமைக் கோசங்களை வலுவாக விதைத்துச்…

Read More

சு.க.வின் பிளவுக்குக் காரணம் பிரதமரா?

தன்  வினைத் தன்னைச் சுடும் என்ற பழமொழி  செயல் வடிவம் பெறுவதை இன்று நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.உட்கட்சிப்  பிளவுகளால் ஒரு…

Read More

13தான் இறுதித் தீர்வோ?

 (எம்.ஐ.முபாறக்) வடக்கு-கிழக்கு தமிழரின் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும் முயற்சிகள் ஆட்சி மாற்றம்ஏற்பட்டது முதல் இடம்பெற்று வருகின்றன.இந்த ஆட்சியைப் பயன்படுத்தி காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்…

Read More

ISIS இயக்கம்;இனியாவது விழிப்பூட்டுக!

(எம்.ஐ.முபாறக்) ஒரு காலத்தில் அல்-கைதா அமைப்புதான் அதிபயங்கரவாத  அமைப்பாக உலகத்தால் கருதப்பட்டது.அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் உலகம் பூராகவும் மிகவும் பிரபல்யமடைந்தவர்.ஆனால்,இப்போது அந்த…

Read More

வடக்கு கிழக்கு பிரிக்கப்படுவதையே தலைவர் அஷ்ரப் மரணிக்கும் வரை விரும்பினார்.

இன்று வடகிழக்கு இணைப்பா,பிரிப்பா என்பது பற்றி முஸ்லிம் மக்களிடத்திலும்,குறிப்பாக முஸ்லிம் அரசியல் வாதிகளிடத்திலும் ஒரு பேசும் பொருளாக மாறியிருப்பதை நாம் அவதானிக்கின்றோம். இந்த வடகிழக்கு…

Read More

இன ரீதியான கட்சிகள் தான் பிரிவுகளுக்கு காரணம் -அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் அமீர் அலி

இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு இன ரீதி­யாக தனி­யான கட்­சிகள் அவ­சி­ய­மில்லை. அவ்­வா­றான கட்­சி­களின் தோற்­றத்­தி­னால்தான் இன்று முஸ்­லிம்கள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்த நாட்­டி­லுள்ள அனைத்து…

Read More