பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றபட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் (விடியோ)

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள சிலாவத்துறை நகரப் பிரச்சினை, புல்மோட்டை, பொத்துவில், திருகோணமலை வெள்ளமணல் பிரதேசம் உட்பட வட – கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில்  பேசு உள்ளார்.

Related posts

ரூ.850,000 கோடி கடன் குண்டு! அமைச்சர் சஜித்

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ள முன்னால் அமைச்சர்

wpengine

வவுனியா நகர் பகுதி பாடசாலையில் சட்டவிரோத பணம் வசூலிப்பு

wpengine