பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றபட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் (விடியோ)

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள சிலாவத்துறை நகரப் பிரச்சினை, புல்மோட்டை, பொத்துவில், திருகோணமலை வெள்ளமணல் பிரதேசம் உட்பட வட – கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில்  பேசு உள்ளார்.

Related posts

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

wpengine

அமெரிக்க ஜனாதிபதி கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

wpengine

முஜிபுர் ரஹ்மானுக்கு பொதுபல சேனா சவால்

wpengine