பிரதான செய்திகள்

மலையகத்தில் புளொட் பிரித்தானிய கிளை கொவிட்-19 நிவாரண உதவி

மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளையினரின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக  உலருணவுப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் அவருடைய கணவரான திரு மகேஸ் அவர்களால்
நுவரெலியா மாவட்டத்தின் அக்கரைப்பத்தனை, டயகம மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

Related posts

சிலாவத்துறை மீனவர்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க அமைச்சர் அமரவீர தலைமையில் மீண்டும் கொழும்பில் கூட்டம்

wpengine

ஆளும் கட்சி முக்கிய புள்ளிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Maash

சிங்கள ஊடகங்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்வி குறியாக்கி! றிஷாட்டை விமர்சனம் செய்கின்றது.

wpengine